ஆற்றில் மூழ்கி 7 பேர் பலி

img

கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 சிறுமிகள் உயிரிழப்பு  

கடலூரில் ஆற்றில் குளிக்க சென்ற சிறுமிகள் உட்பட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.